விருத்தாசலத்தில் திமுக பிரமுகர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு சொந்தமான செங்கல் சூளையை பார்வையிட்டு வீடு திரும்பி கொண்டிருக்கும் போது, மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அதில் படுகாயமடைந்த அவர், ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதி அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் காங். கட்சியின் முன்னாள் MLA தியாகராஜனின் மகன் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
திமுக பிரமுகர் மீது துப்பாக்கிச்சூடு…. பெரும் பரபரப்பு…!!
Related Posts
BREAKING: அயலக தமிழர்களுக்கு…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!
அயலகம் மற்றும் வெளிமாநில தமிழர்கள் அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. வாரிய உறுப்பினர்கள் விபத்து காப்பீடு, கல்வி உதவி மற்றும் திருமண உதவி உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறலாம் எனவும் அறிவித்துள்ளது. உதவி…
Read moreதமிழகத்தில் சுற்றுலா செல்வோருக்கு எச்சரிக்கை…. அலர்ட்டா இருங்க….!!!
தமிழகத்தில் உதகை, கொடைக்கானல், தென்காசி மற்றும் ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் பாதுகாப்பாக செல்லுமாறு பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை முதல் 5 நாட்களுக்கு அதி கன மழை பெய்யும் என…
Read more