திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். புதிய தொழில் தொடங்க இருப்பதாகவும் அதில் பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாகவும் கூறி சென்னையை சேர்ந்த பாலாஜியிடம் ரவீந்தர், 316 கோடி பணம் பெற்றிருக்கிறார். அதனை திருப்பித் தரவில்லை என்று கிடைத்த புகாரின் பேரில் மத்திய குற்றப் பிரிவு போலீசார் ரவீந்தரை கைது செய்தனர்.
தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் திடீர் கைது… பெரும் அதிர்ச்சி…!!
Related Posts
பாகுபலி பிரபாஸுக்கு திருமணமா?… அவரே வெளியிட்ட இன்ஸ்டா பதிவு…!!!
தெலுங்கு நடிகர் பிரபாஸின் இன்ஸ்டா பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பாகுபலி படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான அவர் ஒரு வழியாக நமக்கு மிகவும் பிடித்த முக்கியமான ஒரு நடிகர், நம் வாழ்வில் இணைய போகிறார் என்றும், அவர்…
Read more“படுக்கையறை காட்சிகள்”…. ஹீரோக்களுக்கு அதெல்லாம் சுத்தமா பிடிக்காது… நடிகை தமன்னா ஓபன் டாக்…!!!
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் மில்க் பியூட்டி தமன்னா. இவர் பாலிவுட் சினிமாவிடம் நடித்து வரும் நிலையில் பிரபல நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். இவர் தற்போது சுந்தர்சி இயக்கத்தில் நடித்துள்ள அரண்மனை4 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி…
Read more