தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆன நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தமிழ் சினிமாவில் இருக்கும் இவர் அனைத்து முன்னணி நடிகர்களோடும் சுமார் 20 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கு அழகிய இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது. ட்விட்டர் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருந்த இவர் தற்பொழுது இன்ஸ்டா பக்கத்திற்கு என்ட்ரி கொடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து  பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே இவர்களுக்கு அடுத்து அதே சம்பளம் வாங்கும் நடிகையாக நயன்தாரா உள்ளார்./ இதன்படி நயன்தாராவின் சொத்து மதிப்பு 165 கோடி இருக்கும் எனவும் ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து நிறுவியுள்ளார் .எனவே இவர்கள் இருவருடைய சொத்து மதிப்பையும் சேர்த்து பார்த்தால் 250 கோடி ஆண்டு இருக்கும்  தகவல் வெளியாகி உள்ளது. இந்த செய்தி சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் இருபது வருடங்கள் சினிமாவில் இருக்கும் நயனிற்கு இவ்வளவு சொத்துக்கள் தான் உள்ளதா? என்று இணையவாசிகள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.