திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். புதிய தொழில் தொடங்க இருப்பதாகவும் அதில் பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாகவும் கூறி சென்னையை சேர்ந்த பாலாஜியிடம் ரவீந்தர், 316 கோடி பணம் பெற்றிருக்கிறார். அதனை திருப்பித் தரவில்லை என்று கிடைத்த புகாரின் பேரில் மத்திய குற்றப் பிரிவு போலீசார் ரவீந்தரை கைது செய்தனர்.
தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் திடீர் கைது… பெரும் அதிர்ச்சி…!!
Related Posts
தளபதியின் கில்லி பட பேனர் கிழிப்பு… தல அஜித் ரசிகர் கைது… போலீஸ் அதிரடி…!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்தின் பிறந்தநாளான நேற்று தீனா படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. கடந்த 2001 ஆம் ஆண்டு ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தீனா திரைப்படம் 23 வருடங்களுக்கு பிறகு நேற்று டிஜிட்டலில் ரீ ரிலீஸ்…
Read moreசெம மாஸ்…! புஷ்பா 2 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு… இணையத்தை தெறிக்கவிடும் வீடியோ….!!!
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான புஷ்பா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தை சுகுமார் இயக்கியிருந்தார். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது புஷ்பா படத்தின்…
Read more