இந்திய பிரதமர் மோடி அடுத்த மாதம் 17ஆம் தேதி பிறந்த நாள் கொண்டாட உள்ளார். 73 வயத நிறைவு செய்து 74 ஆவது வயதில் அடி எடுத்து வைக்கிறார். பிரதமர் மோடியின் 74வது பிறந்த நாளை அதாவது செப்டம்பர் 17ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் அவரின் பிறந்த நாளை முன்னிட்டு பொது மக்களுக்கு சேவை செய்யவும் தூய்மை பணிகளில் ஈடுபடுமாறும் பாஜக எம்பிக்களுக்கு ஜேபி.நட்டா அறிவுறுத்தியுள்ளார். செப்டம்பர் 17ஆம் தேதி முதல் அக்டோபர் இரண்டாம் தேதி வரை 15 நாட்கள் சேவை என்ற பெயரில் ரத்த தான முகாம் நடத்தவும், ஆயுஸ்மான் திட்டத்தில் பயனாளிகளை இணைக்கும் பணியில் ஈடுபடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பாஜகவினர் 15 நாட்கள் சேவை செய்ய உத்தரவு…. என்ன காரணம் தெரியுமா…???
Related Posts
“மாதம் 10 கிலோ இலவச அரிசி, பெண்களுக்கு ரூ.8,500″… ராகுல் காந்தி அறிவிப்பு…!!!
நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மாதம்தோறும் 10 கிலோ இலவச உணவு தானியம் வழங்கப்படும் என்று ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார். ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சுய வேலைவாய்ப்பு மேம்படுத்தும் வகையில் சுய வேலைவாய்ப்பு…
Read moreஇந்திய மசாலா பொருட்களுக்கு நேபாள அரசு தடை?… அடுத்த அதிர்ச்சி….!!!
எவரெஸ்ட் & எம்.டி.எச் மசாலா பொருள்களுக்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது. இவற்றில் புற்றுநோயை உண்டாக்கும் எத்திலீன் ஆக்சைடு ரசாயனம் இருப்பதாக கூறி அவற்றை விற்பனை செய்யக்கூடாது என்று அந்நாட்டு உணவு பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. ஹாங்காங், சிங்கப்பூர் நாடுகளைத்…
Read more