சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாய்பேட்டை பெரியார் நகரில் மூர்த்தி(26) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் சேலம் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் மூர்த்தியை கைது செய்தனர்
9-ஆம் வகுப்பு மாணவிக்கு டார்ச்சர்…. வாலிபர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை….!!
Related Posts
“வடிகால் அடைப்பு பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு!” நேரில் களமிறங்கிய எம்.எல்.ஏ. ரேவந்த சரண்.. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட அதிரடி உத்தரவு..!!”
மதுரவாயல் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அயப்பாக்கம் பகுதியில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் முறையாகச் செயல்படவில்லை என்று பொதுமக்களிடமிருந்து தொடர்ச்சியாக வந்த புகார்களைத் தொடர்ந்து, தொகுதி எம்.எல்.ஏ. ரேவந்த சரண் அப்பகுதிக்கு நேரில் சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அப்பகுதியில் நீண்டகாலமாகத் தொடரும் வடிகால்…
Read more“ஆபீஸ் ஏசியில உட்கார்ந்து ஆர்டர் போடுற ஆள் நான் இல்ல” போராட்டக் களத்திற்கே நேரில் வந்த தவெக அமைச்சர்…. வைரலாகும் வீடியோ….!!
சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சென்ற தமிழகப் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், பொதுமக்களின் அவசரத் கோரிக்கையை ஏற்று தனது பயணத்தின் பாதியிலேயே வாகனத்தை நிறுத்திவிட்டு நேரடியாகக் களத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்ட சம்பவம்…
Read more