நாளை (சனிக்கிழமை) மற்றும் ஞாயிற்றுக் கிழமை ஆகிய இரண்டு தினங்களும் தமிழகத்தில் ரேஷன் கடைகள் செயல்படாது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பங்களை பெறுவதற்காக ஜூலை 30ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) ரேஷன் கடைகள் செயல்பட்டன. அதனை ஈடு செய்யும் விதமாக ஆகஸ்ட் 26ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதோடு 27ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை என்பதால் இனி திங்கட்கிழமைதான் நீங்கள் ரேஷனில் பொருள் வாங்க முடியும்.
தமிழகத்தில் ரேஷன் கடைகள் நாளை செயல்படாது… குடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!
Related Posts
“அசத்தலோ அசத்தல்” தவெக சார்பில் இன்று தமிழகம் முழுவதும்…. வெளியானது சூப்பர் அறிவிப்பு…!!!
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா என அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகம் என்னும் கட்சியை தொடங்கியுள்ளார். மேலும் வரவிருக்கும் நாடாளுமன்ற் தேர்தலிலும் போட்டியிடுகிறார். இந்நிலையில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு இன்று விஜய்யின் தவெக சார்பில்…
Read more“ஏழைகளின் ஊட்டி” மாஞ்சோலைக்கு செல்ல இன்று முதல் அனுமதி…. வனத்துறை அறிவிப்பு…!!
நெல்லை மாவட்டத்தில் “ஏழைகளின் ஊட்டி” என்று அழைக்கப்படும் மாஞ்சோலைக்கு செல்ல இன்று முதல் 10 நாட்களுக்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரெட் அலெர்ட் காரணமாக கனமழை பெய்ததால் சுற்றுலா பயணிகளுக்கு இந்த பகுதிக்கு செல்ல அனுமதி மறக்கப்பட்டது. இதனுடைய…
Read more