நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக தக்காளி, வெங்காயம் விலை கடுமையாக உயர்வை சந்தித்தது. இதையடுத்து, மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு விலையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்ததால், தற்போது தக்காளி, வெங்காயத்தின் விலை ஓரளவு குறைந்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் 1 கிலோ இஞ்சியின் விலை தொடர் உச்சமாக 3260-280 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்
தமிழகத்தில் 1 கிலோ இஞ்சி இவ்வளவு விலையா..? அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!!
Related Posts
12 மாவட்ட மக்களே உஷார்…! தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் பேய் மழை இருக்கு…. வானிலை மையம் எச்சரிக்கை…!!
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் குறைந்து கடந்த சில நாட்களாகவே கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது…
Read moreமகளிருக்கு இலவச பயணம்…. மாதம் ரூ.1000 சேமிப்பு – தமிழக அரசு தகவல்….!!!
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சி அமைத்த பிறகு மக்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மிக முக்கியமான திட்டமாக பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணத்திட்டம் கருதப்படுகிறது. தமிழக அரசின் விடியல் பயணம் திட்டத்தில் ரூ.6661.47 கோடி…
Read more