புலவர் செந்தலை ந.கவுதமன் மனைவி செகதாம்பாள் என்ற உலகநாயகி (62) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். தமிழுணர்வு கொண்ட இவர் தனது இயற்பெயரை உலகநாயகி என மாற்றி கொண்டார். சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட இவர், திராவிட கொள்கையை முழுமையாக கடைபிடித்தவர். அவரது கணவர் செந்தலை ந.கவுதமன், கருணாநிதியின் நெருங்கிய நண்பர் ஆவார். இவரது பேச்சுக்கு என்றே தனி பட்டாளம் இருக்கிறது. திராவிட கருத்தை மக்களிடம் கொண்டு சென்றதில் முக்கிய பங்கு உண்டு.
திராவிடத்தின் உலகநாயகி காலமானார்…. பெரும் சோகம்…!!!
Related Posts
My v3 ads-ல் முதலீடு செய்ய வேண்டாம் – போலீஸ் எச்சரிக்கை….!!!
My V3 Ads என்ற நிறுவனத்தின் சக்தி ஆனந்தன் மற்றும் பிற உரிமையாளர்கள் மீது கோவை மாநகர குற்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சத்தி ஆனந்தன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தன்மை காரணமாக தற்போது வழக்கு பொருளாதார…
Read moreதமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் குறைந்துவிட்டது…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!
தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயத்தை உணர்த்துகிறது. கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தை காட்டிலும் குறைந்துள்ளதால் மாநிலம் முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. தமிழக நீர்வளத்துறை வெளியிட்ட அறிக்கையின்படி ஏப்ரல் மாதத்துடன்…
Read more