தமிழகத்தில் மது அருந்துவோரின் எண்ணிக்கை ல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக, இளைஞர்கள் அதிக அளவில் மது அருந்துவதாக புள்ளி விவரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதனால் இளைஞர்களின் எதிர்கால வாழ்க்கை நாசமாக போய்விடுகிறது. இதனால், இனி மது அருந்த வரும் 18 வயதுக்கு உட்பட்டோரை கண்டறிந்து அவர்களுக்கும், அதுபோல முதல் முறையாக குடிப்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கும் கவுன்சிலிங் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார்.
18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் குடித்தால் “கவுன்சிலிங்”…. அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!
Related Posts
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு… மறுதேர்வு தேதி அறிவிப்பு….!!!!
11 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியானது. இதில் 8,11,172 மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில் 7,39,539 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிலையில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூலை 2ம் தேதி முதல்…
Read more“பிரதமரின் தாரக மந்திரம்” பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும்: தமிழிசை..!!
ஆந்திராவில் பாஜக வலுவான கூட்டணியை அமைத்துள்ளது. இதனால், ஆந்திரா, தமிழ்நாடு, ஒடிஷாவில் பாஜக அதிக இடங்களில் வெற்றிபெறும் என்று தமிழிசை நம்பிக்கை தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் பாஜகவிற்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. அனைவருக்குமான திட்டம், அனைவருக்குமான வளர்ச்சிதான் பிரதமரின் தாரகமந்திரம் எனக் கூறிய அவர்,…
Read more