குங்குமப்பூ என்று கூறப்படும் சாஃப்ரன் பூக்கள் கடந்த 3000 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வருகின்றன. உலகின் மிக விலை உயர்ந்த நறுமணப் பொருளாகவும் மசாலாவாகவும் குங்குமப்பூ பயன்படுத்தப்படுகிறது. பூ என்ற பொதுவாக சொல்லப்பட்டாலும் உண்மையில் அது மகரந்தம் தான். ஒரு கிலோ மகரந்தத்தை உற்பத்தி செய்ய இரண்டு லட்சம் குங்குமப்பூக்களை பறிக்க வேண்டும். அதனால்தான் குங்குமப்பூவின் சந்தை மதிப்பு ஒரு கிலோ இரண்டு லட்சமாக உள்ளது. உலக அளவில் குங்குமப்பூவை அதிகமாக உற்பத்தி செய்யும் இரண்டாவது நிலமாக ஜம்மு காஷ்மீர் உள்ளது.
குங்குமப்பூ ஒரு கிலோ ரூ.2 லட்சமா?… அதிக விலைக்கு இது தான் காரணம்…!!!
Related Posts
விஜய் கட்சியின் முதல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது…!!!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக விஜய், பொதுச் செயலாளராக புஸ்ஸி ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளனர். 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்த விஜய் அதற்காக உருவாக்கப்பட்ட கட்சியின் பெயரையும் அறிவித்தார். இதனை தொடர்ந்து தற்போது நிர்வாகிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.…
Read moreஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது: நடப்பது பாசிச ஆட்சியா? – கொந்தளித்த சீமான்…!!!
ஊடகவியலாளர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது கொடும அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்றும் நடப்பது மக்களாட்சியா இல்லை பாசிச ஆட்சியா என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ரெட் பிக்ஸ்…
Read more