UPSC முதன்மை தேர்வுக்கு தயாராகும் ஆயிரம் மாணவர்களுக்கு 7,500 உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. மதிப்பீட்டு தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்வு வருகின்ற செப்டம்பர் ஒன்பதாம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மாதம் 7500 வீதம் பத்து மாதம் தொகை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க நாளை அதாவது ஆகஸ்ட் 17ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் http://www.naanmudhalvan.tn.gov.in/என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
மாதம் ரூ.7,500 உதவித் தொகை: விண்ணப்பிக்க நாளை கடைசி… உடனே அப்ளை பண்ணுங்க…!!!
Related Posts
“20 லட்சம் கோடியைத் தொடுமா தமிழகத்தின் கடன்?”.. தவெக அரசின் முதல் பட்ஜெட்டால் கிளம்பிய அதிரடி விவாதம்.. நிதிநிலை அறிக்கையின் தரவுகள்..!!!!
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் முழுமையான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் மரியவில்சன் தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில், வரும் 2026-2027 ஆம் நிதியாண்டில் மாநில அரசு சார்பில் ஒட்டுமொத்தமாக 1 லட்சத்து 73 ஆயிரத்து…
Read moreபோற்றுதலுக்குரிய, வழக்கத்திற்குரிய, மரியாதைக்குரிய செல்வி அம்மையார் திரிஷா புகாரே கொடுக்கல..! அப்புறம் ஏன் அவசரமா அரெஸ்ட் பண்ணிங்க… வச்சு செஞ்ச சாட்டை துரைமுருகன்.. பரபரப்பு வீடியோ..!
பிரபல நடிகை திரிஷா மற்றும் முதலமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த காரணத்திற்காக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அதிரடியாக கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். இதில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியில் பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும்…
Read more