UPSC முதன்மை தேர்வுக்கு தயாராகும் ஆயிரம் மாணவர்களுக்கு 7,500 உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. மதிப்பீட்டு தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்வு வருகின்ற செப்டம்பர் ஒன்பதாம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு மாதம் 7500 வீதம் பத்து மாதம் தொகை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க நாளை அதாவது ஆகஸ்ட் 17ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் http://www.naanmudhalvan.tn.gov.in/என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
மாதம் ரூ.7,500 உதவித் தொகை: விண்ணப்பிக்க நாளை கடைசி… உடனே அப்ளை பண்ணுங்க…!!!
Related Posts
வயசுக்கு தகுந்த புத்தி இல்ல! மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனாரை தூக்கிய மகளிர் போலீஸ்…!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் குடும்ப உறவுகளையே கொச்சைப்படுத்தும் வகையில், தனது சொந்த மருமகளின் செல்போனுக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்த மாமனாரைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட இளம்பெண், தனது கணவர் மற்றும் குடும்பத்தினருடன் வசித்து…
Read more“மக்களுக்கு அட்வைஸா!.. முதல்ல உங்க கட்சி ஆளுகளுக்கு சொல்லுங்க!”… தவெக நிர்வாகியின் அநாகரிக செயலால் கொதித்தெழுந்த கனிமொழி.. தமிழக அரசியலில் வெடித்த புதிய மோதல்..!!
சென்னை ஆலந்தூரில் பெண் ஒருவர் தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகி ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தற்பொழுது ஒட்டுமொத்த தமிழகத்திலும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து மிகக் காரசாரமாகக் கருத்து தெரிவித்துள்ள திமுக நாடாளுமன்ற…
Read more