கொடைக்கானலில் தினம் தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் சுற்றுலா சென்று வருகிறார்கள். தமிழகத்தில் மிகப்பெரிய சுற்றுலாத்தலமாக திகழும் கொடைக்கானலில் வனத்துறை சுற்றுலா தளங்களுக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பைன் மரச்சோலையில் சுற்றுலாப் பயணிகள் வேன்கள் மோதி விபத்து ஏற்பட்டது. இதன் எதிரொலியாக வனத்துறை கட்டுப்பாட்டில் மோயர் சதுக்கம் , பைன் மரச்சோலை, பில்லர் ராக், குணா குகை உள்ளிட்ட இடங்களுக்கு மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானலில் மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலா பயணிகள் செல்ல தடை… சற்றுமுன் திடீர் அறிவிப்பு…!!!
Related Posts
இந்த வாகனங்களுக்கு மட்டும் இ-பாஸ் தேவையில்லை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!
நீலகிரி மாவட்ட பதிவெண் (TN43) கொண்ட வாகனங்கள் உதகை செல்ல இ-பாஸ் தேவையில்லை. வெளி மாவட்ட வாகனங்களை நீலகிரி மாவட்டத்துக்கு மாற்றம் செய்திருந்தால் உரிய ஆவணங்களை அளித்து இபாஸ் பெறலாம் என வட்டார போக்குவரத்து அலுவலர் தகவல் வெளியிட்டுள்ளார். அதிகரித்து வரும்…
Read moreஉணவு கலப்படம் குறித்து புகார் தெரிவிப்பது எப்படி?…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!
உணவுப் பொருட்களில் கலக்கப்படும் கலப்படங்கள் குறித்த போதிய விழிப்புணர்வு மக்களுக்கு தேவைப்படுகின்றது. கலப்படம் செய்பவர்கள் புதிது புதிதாக யோசித்து கலப்படம் செய்து கொண்டு இருக்கின்றனர். அவர்கள் செய்வது தவறு என்பது தெரியாமலேயே இதனை செய்து கொண்டிருக்கின்றனர். உணவில் கலப்படம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால்…
Read more