நாடு முழுவதும் இன்று 77வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் அரசு பொதுவிடும் முறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை என்றாலும் மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று சுதந்திர தினத்தை கொண்டாடுங்கள். நம் நாட்டுக்காக பாடுபட்ட தலைவர்கள் குறித்து அறிந்து கொள்ளுங்கள். மேலும் தமிழகத்தில் இன்று பள்ளிகளில் மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு வருகை தர வேண்டும் எனவும் பள்ளி மாணவர்களுக்கு சுதந்திர தினம் சார்பாக பல போட்டிகளை நடத்த வேண்டும் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் இன்று அரசு பொது விடுமுறை… இருந்தாலும் மாணவர்கள் பள்ளிக்கு வரணும்…!!
Related Posts
செஞ்ச துரோகத்துக்கு பாஜக பரிகாரம் தேடணும்…! “இல்லனா மீண்டும் ஒருமுறை பாடம் புகட்டப்படும்”…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி..!
தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் இந்தித் திணிப்பை முறியடிக்க திராவிட முன்னேற்றக் கழகமும், தமிழ்நாட்டு மக்களும் தலைமுறை தலைமுறையாக நடத்திவரும் மொழி உரிமைப் போர், மாநில எல்லைகளைக் கடந்து இப்போது மராட்டியத்தில் போராட்டச் சூறாவளியாகச் சுழன்றடித்துக்…
Read moreபரிதாப நிலையில் திமுக…! “வீடு வீடா சென்று ஆள் சேர்க்குறாங்க”…234 தொகுதிகளுக்கும் சென்று நிச்சயம் இதைத்தான் சொல்வேன்… இபிஎஸ் அதிரடி…!!!!
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் நிலையில் இன்று பிரச்சாரத்தின் லோகா மற்றும் பிரச்சார பாடல் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டின் 234…
Read more