நாடு முழுவதும் இன்று 77வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் அரசு பொதுவிடும் முறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை என்றாலும் மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று சுதந்திர தினத்தை கொண்டாடுங்கள். நம் நாட்டுக்காக பாடுபட்ட தலைவர்கள் குறித்து அறிந்து கொள்ளுங்கள். மேலும் தமிழகத்தில் இன்று பள்ளிகளில் மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு வருகை தர வேண்டும் எனவும் பள்ளி மாணவர்களுக்கு சுதந்திர தினம் சார்பாக பல போட்டிகளை நடத்த வேண்டும் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் இன்று அரசு பொது விடுமுறை… இருந்தாலும் மாணவர்கள் பள்ளிக்கு வரணும்…!!
Related Posts
“4,000 கோடில திட்டம் தந்தோம்…. ஆனா வெறும் 4,786 வாக்குகள் தான் கிடைச்சிருக்கு” நாங்க என்ன தப்பு செஞ்சோம்னே தெரியல…. எமோஷனலான K.N.நேரு….!!
திருச்சி தொகுதியில் திமுக சந்தித்த கடுமையான வாக்குச் சரிவு குறித்து முன்னாள் அமைச்சர் கே.என். நேரு மேடையில் மிகவும் எமோஷனலாகப் பேசியுள்ளார். கடந்த முறை ஆட்சியில் பொதுமக்கள் 85,000-க்கும் அதிகமான வாக்குகளை வழங்கிப் பெரும் ஆதரவு தந்த நிலையில், இந்த முறை…
Read more“பாஜகவின் ஊடகப் பொறுப்பாளர் அவுட்!”.. அமைச்சர் என். ஆனந்த் முன்னிலையில் இணைந்த விஜயலட்சுமி அரவிந்த்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு..!!!
தமிழக பாஜகவில் தற்போது மிக முக்கிய அதிரடி திருப்பமாக, அக்கட்சியின் மகளிரணி மாநில செயற்குழு உறுப்பினரும் மற்றும் மாநில ஊடகப் பொறுப்பாளருமான விஜயலட்சுமி அரவிந்த், இன்று (ஜூன் 21) பாஜகவில் இருந்து அதிரடியாக விலகியுள்ளார். கமலாலயத்திற்கு அதிர்ச்சி கொடுத்து விலகிய அவர்,…
Read more