சென்னை சாலிகிராமம் பகுதியில் கட்டப்பட்டுள்ள தனியாருக்கு சொந்தமான 17 மாடி கட்டிடம் தரம் மோசமாக உள்ளதாக செய்தி வெளியானது. இந்நிலையில் இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள twitter பதிவில், வீடு என்று எதனை சொல்வீர்கள்? நெஞ்சம் பதைப்பதற்கு செய்யும் இந்த வீடியோவை தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன் . உறுதியற்ற இந்த கட்டிடம் ஆயிரக்கணக்கான உயிர்களின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்குகிறது. தரமான வீட்டை வழங்க தவறியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்கவும் செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன் என கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
நெஞ்சம் பதைபதைக்கிறது… முதல்வர் உடனே நடவடிக்கை தேவை… கமல்ஹாசன் ட்வீட்…!!!
Related Posts
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும்… அமைச்சர் சூப்பர் குட் நியூஸ்…!!
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் ரேஷன் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாக புகார் எழுந்த நிலையில் மே மற்றும் ஜூன் மாதத்திற்கான பருப்பு மற்றும் பாமாயில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி சற்றுமுன் அறிவித்துள்ளார். கடந்த மூன்று ஆண்டில் 14,697…
Read moreகடலூரில் பிறந்தது எனக்கு அவமானம்….. உங்களுக்கெல்லாம் எதுக்கு…? தங்கர்பச்சான் வேதனை…!!
நடிகர் தங்கர்பச்சான் பாமக சார்பாக கடலூரில் தபோட்டியிட்டார். இந்நிலையில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க தங்கர் பச்சான் வருகை தந்தார். அப்போது பேசிய அவர், உங்களுக்கெல்லாம் எதற்கு வாக்கு? எதற்கு தேர்தல்? எனக்கு இந்த கடலூர் மாவட்டத்தில் பிறந்தது அவமானமாக…
Read more