மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இலவச சிகிச்சை வழங்குவது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி மகாராஷ்டிராவில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையம், கிராமப்புற மருத்துவமனைகள், மகளிர் மருத்துவம், மாவட்ட பொது மருத்துவமனைகள், பல்நோக்கு மருத்துவமனைகள் மற்றும் புற்றுநோய் மருத்துவமனைகளில் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் இலவச சிகிச்சை வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். மாநிலத்தில் மொத்தமாக 2418 ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் 15 முதல் அனைத்து மருத்துவமனைகளிலும் இலவச சிகிச்சை… மாநில அரசு சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
வருமான வரி விலக்கு… லோன் வாங்குவோர் கவனத்திற்கு…. இத முதலில் படிங்க….!!!
தனிநபர் கடன் வாங்கினால் வருமான வரி விலக்கு கோர முடியாது. ஆனால் வருமான வரி சட்ட பிரிவு 24B படி வீட்டை மறுசீரமைப்பு செய்ய தனிநபர் கடன் வாங்கினால், அதற்கு வருமான வரி விலக்கு கிடைக்கும். ஒரு நிதியாண்டில் 30000 வரை…
Read moreவலியில் துடித்த பெண்…. பிரசவம் பார்க்க மறுத்த மருத்துவர்கள்… நடுரோட்டில் குடும்பத்தினர் செய்த செயல்….!!!
உத்திரபிரதேசம் மாநிலம் அலிகார் பகுதியில் தலித் பெண் ஒருவர் திடீரென பிரசவ வலியால் துடித்த நிலையில் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அந்தப் பெண்ணை மருத்துவமனையில் அனுமதிக்க மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்து விட்டனர். கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால்…
Read more