கரூரில் செந்தில் பாலாஜி உடன் நெருங்கிய வட்டத்தில் இருந்தவர்களின் இடங்களில் சோதனை செய்து வருகிறது. நேற்று திண்டுக்கலில் திமுக பிரமுகர் சாமிநாதன் வீடு, அலுவலகம், பண்ணை வீடுகளில் அமலாக்கத்துறை தற்போது அதிரடியாக சோதனை நடைபெற்ற நிலையில், இன்று கரூர் செங்குந்தபுரம் பகுதியிலுள்ள நிதி நிறுவனம், கிரானைட் ஆலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், மத்திய பாதுகாப்பு படையினரின் பாதுகாப்புடன் சோதனை நடத்தி வருகின்றனர்
BREAKING: கரூரில் மீண்டும் ரெய்டு…. அமலாக்கத்துறை அதிரடி…!!
Related Posts
BREAKING: ஆம்னி, அரசு பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் பலி…!!!!
சென்னையை அடுத்த மதுராந்தகம் அருகே லாரி, ஆம்னி மற்றும் அரசு பேருந்து அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரின்…
Read moreBreaking: செந்தில் பாலாஜி வழக்கு நாளை ஒத்திவைப்பு…!!
செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் நாளை ஒத்திவைத்துள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஜாமின் கோரிய மனு மீதான விசாரணையில், 330 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளதாகவும், முதல்கட்டமாக இடைக்கால ஜாமின் வழங்குமாறு செந்தில் பாலாஜி தரப்பில் கோரப்பட்டது.…
Read more