பிறந்து 21 நாட்களை ஆனா குழந்தையை தாய் ஒருவர் மற்றொரு பெண்ணிடம் நான்கு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவை சேர்ந்த ரூபாலி மெண்டல் என்பவர் தன்னுடைய பச்சிளம் குழந்தையை ரெயில் காலனியை சேர்ந்த பெண்ணுக்கு விற்றதாக அனந்த்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை கடந்த ஜூலை 31ஆம் தேதி கைது செய்தனர். மேலும் பணம் கொடுத்த குழந்தையை வாங்கிய அந்தப் பெண்ணுக்கு 15 வருடங்களாக குழந்தை இல்லை என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பிறந்து 21 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை 4 லட்சத்திற்கு விற்ற தாய்… பரபரப்பு சம்பவம்…!!!
Related Posts
பெற்றோரின் அலட்சியம்: காரை பூட்டிச்சென்ற தந்தை…. 2 மணி நேரம் கழித்து காத்திருந்த அதிர்ச்சி…!!
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் பெற்றோரின் அலட்சியத்தால் மூன்று வயது சிறுமி உயிரிழந்துள்ள நெஞ்சை உருக்கும் சம்பவம் நடந்துள்ளது. பிரதீப் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் திருமணத்திற்கு காரில் சென்றுள்ளார். மனைவியும் மூத்த மகளும் திருமண மண்டபத்திற்கு உள்ளே சென்றனர்.…
Read moreரயிலில் பயணிக்கும் ஒற்றைப் பெண்களுக்காக….. இந்திய ரயில்வே புது வசதி….!!
ரயிலில் பயணிக்கும் ஒற்றைப் பெண்களுக்காக இந்திய ரயில்வே பல சிறப்பு விதிகளை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. தனியாக பயணிக்கும் ஒற்றை பெண்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த புது விதியை ரயில்வே கொண்டுவந்துள்ளது. இந்திய இரயில்வே சட்டத்தின் 139வது பிரிவின்படி, பயணச்சீட்டு அல்லது…
Read more