ஆந்திரா மாநிலம் கோதாவரி பகுதிகளில் பெரும்பாலான மக்கள் வீட்டில் தனித்துவமான முறையில் சேவல்கள் வளர்த்து வருகிறார்கள். இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் சேவல்களை பார்த்து வியப்படைந்த தாய்லாந்து நாட்டினர் இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் ஆந்திரா வந்துள்ளனர். அதன் பிறகு சேவல் வளர்க்கும் ரத்தையா என்பவரை நேரில் சந்தித்து 3 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து ஒரு பந்தய சேவலை வாங்கி அதனை தாய்லாந்துக்கு கொண்டு சென்றுள்ளனர். இது குறித்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது.
ரூ.3 லட்சத்துக்கு சேவல் வாங்கிய தாய்லாந்து நாட்டினர்… வைரலாகும் புகைப்படம்…!!!
Related Posts
வருமான வரி விலக்கு… லோன் வாங்குவோர் கவனத்திற்கு…. இத முதலில் படிங்க….!!!
தனிநபர் கடன் வாங்கினால் வருமான வரி விலக்கு கோர முடியாது. ஆனால் வருமான வரி சட்ட பிரிவு 24B படி வீட்டை மறுசீரமைப்பு செய்ய தனிநபர் கடன் வாங்கினால், அதற்கு வருமான வரி விலக்கு கிடைக்கும். ஒரு நிதியாண்டில் 30000 வரை…
Read moreவலியில் துடித்த பெண்…. பிரசவம் பார்க்க மறுத்த மருத்துவர்கள்… நடுரோட்டில் குடும்பத்தினர் செய்த செயல்….!!!
உத்திரபிரதேசம் மாநிலம் அலிகார் பகுதியில் தலித் பெண் ஒருவர் திடீரென பிரசவ வலியால் துடித்த நிலையில் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அந்தப் பெண்ணை மருத்துவமனையில் அனுமதிக்க மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்து விட்டனர். கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால்…
Read more