ஆந்திரா மாநிலம் கோதாவரி பகுதிகளில் பெரும்பாலான மக்கள் வீட்டில் தனித்துவமான முறையில் சேவல்கள் வளர்த்து வருகிறார்கள். இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் சேவல்களை பார்த்து வியப்படைந்த தாய்லாந்து நாட்டினர் இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் ஆந்திரா வந்துள்ளனர். அதன் பிறகு சேவல் வளர்க்கும் ரத்தையா என்பவரை நேரில் சந்தித்து 3 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து ஒரு பந்தய சேவலை வாங்கி அதனை தாய்லாந்துக்கு கொண்டு சென்றுள்ளனர். இது குறித்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது.
ரூ.3 லட்சத்துக்கு சேவல் வாங்கிய தாய்லாந்து நாட்டினர்… வைரலாகும் புகைப்படம்…!!!
Related Posts
பாஜக 200 தொகுதிகளில் கூட வெல்லாது: சசிதரூர்…!!
நடைபெறும் தேர்தலில் பாஜக 400 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரசாரம் செய்து வருகிறது. அது தொடர்பாக பேசியிருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர், “400, 300 என்று எல்லாம் யோசிக்க வேண்டியது இல்லை. பாஜக இத்தேர்தலில் 200 தொகுதிகள்…
Read more‘ஆண்களுக்கு இரண்டு திருமணம் கட்டாயம்”… வினோத வழக்கத்தை கடைபிடிக்கும் விசித்திர கிராமம்…!!!
இந்தியாவில் பலதரப்பான மக்கள் வாழும் நிலையில் ஒவ்வொரு சமூகத்தினரும் பலவிதமான பழக்கவழக்கங்களை பின்பற்றுகிறார்கள். அந்த வகையில் ஒரு கிராமத்தில் ஆண்கள் கட்டாயமாக 2 திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற வழக்கம் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது ராஜஸ்தான் மாநிலத்தில்…
Read more