ஆந்திரா மாநிலம் கோதாவரி பகுதிகளில் பெரும்பாலான மக்கள் வீட்டில் தனித்துவமான முறையில் சேவல்கள் வளர்த்து வருகிறார்கள். இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் சேவல்களை பார்த்து வியப்படைந்த தாய்லாந்து நாட்டினர் இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் ஆந்திரா வந்துள்ளனர். அதன் பிறகு சேவல் வளர்க்கும் ரத்தையா என்பவரை நேரில் சந்தித்து 3 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து ஒரு பந்தய சேவலை வாங்கி அதனை தாய்லாந்துக்கு கொண்டு சென்றுள்ளனர். இது குறித்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது.
ரூ.3 லட்சத்துக்கு சேவல் வாங்கிய தாய்லாந்து நாட்டினர்… வைரலாகும் புகைப்படம்…!!!
Related Posts
வாகன காப்பீடு இல்லையெனில் என்ன தண்டனை தெரியுமா?… இதோ பாருங்க….!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் வாகன பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. இப்படியான நிலையில் வாகனங்களுக்கு குறைந்தபட்சம் 3rd பார்ட்டி காப்பீடாவது வைத்திருப்பது அவசியமாகும். இந்த காப்பீடு இருக்கும் பட்சத்தில் வாகன விபத்தால் ஏற்படும் இழப்புக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்கும்.…
Read moreஉங்கள் சிலிண்டரின் காலாவதி தேதியை எப்படி அறிந்துகொள்வது?…. இதோ முழு விவரம்…!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது. அனைவருமே சிலிண்டர் பயன்படுத்த தொடங்கி விட்டனர். நாம் வாங்கும் சிலிண்டர்களில் உள்ள தலைப்பகுதியில் காணப்படும் எண்ணெழுத்துக்கள் மிக முக்கியமானதாகும். அதில் A, B, C, D ஆகியவற்றுடன் எண்ணும் இடம்பெற்று…
Read more