ஸ்பா என்ற பெயரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய விஜய் மக்கள் மன்ற நிர்வாகி கைது செய்யப்பட்டார். திருச்சியில் வெளிமாநில பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியது விசாரணையில் உறுதியானது. இது தொடர்பாக தலைமறைவாக இருந்த விஜய் மக்கள் மன்ற நிர்வாகி செந்திலை, போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே, அவர் நடத்தி வந்த விபச்சார விடுதியில் 3 பெண்கள் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் ஸ்பா பெயரில் பாலியல் தொழில்…. விஜய் மக்கள் மன்ற நிர்வாகி கைது…!!
Related Posts
எழும்பூர் – விசாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!
ரயிலில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக எழும்பூர் மற்றும் விசாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்க இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி விசாகப்பட்டினத்தில் இருந்து வருகின்ற மே 27, ஜூன் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் மாலை…
Read moreஇன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!
வார இறுதி நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை மற்றும் தஞ்சை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு…
Read more