ஸ்பா என்ற பெயரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய விஜய் மக்கள் மன்ற நிர்வாகி கைது செய்யப்பட்டார். திருச்சியில் வெளிமாநில பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியது விசாரணையில் உறுதியானது. இது தொடர்பாக தலைமறைவாக இருந்த விஜய் மக்கள் மன்ற நிர்வாகி செந்திலை, போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே, அவர் நடத்தி வந்த விபச்சார விடுதியில் 3 பெண்கள் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் ஸ்பா பெயரில் பாலியல் தொழில்…. விஜய் மக்கள் மன்ற நிர்வாகி கைது…!!
Related Posts
55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!!
தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று முதல் மே 21ஆம் தேதி வரை 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதி, கேரளா மற்றும் கர்நாடகா கடலோர…
Read moreதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது?…. வெளியானது முக்கிய அறிவிப்பு….!!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாத தொடக்கத்தில் பள்ளிகள் திறப்பது வழக்கம். ஆனால் வெயில் வாட்டி எடுத்ததால் பள்ளி திறப்பு தள்ளிப் போகும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது பரவலாக மழை பெய்வதால் ஜூன் முதல் வாரத்திலேயே பள்ளிகளை திறக்கலாமா என…
Read more