ஸ்பா என்ற பெயரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய விஜய் மக்கள் மன்ற நிர்வாகி கைது செய்யப்பட்டார். திருச்சியில் வெளிமாநில பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியது விசாரணையில் உறுதியானது. இது தொடர்பாக தலைமறைவாக இருந்த விஜய் மக்கள் மன்ற நிர்வாகி செந்திலை, போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே, அவர் நடத்தி வந்த விபச்சார விடுதியில் 3 பெண்கள் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.