தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி வருகின்ற ஜூலை 28ஆம் தேதி அரசு பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்தப் போராட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என கூறப்படுகின்றது. இதன் காரணமாக ஜூலை 28ஆம் தேதி பள்ளிகள் இயங்காத நிலை உருவாகியுள்ளது. எனவே ஆசிரியர்களுடன் அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
BREAKING: தமிழகம் முழுவதும் ஒருநாள் விடுமுறை?… பள்ளிகள் இயங்காது… அரசு எடுக்கப் போக முடிவு என்ன..??
Related Posts
குஷியோ குஷி… இனி இவர்களுக்கும் மதிய உணவு திட்டம்…. தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் வழங்கப்படுவது போல தொண்டு நிறுவனங்கள் நடத்தும் 175 சிறப்பு பள்ளிகளிலும் பயிலும் 5,725 மாணவர்களுக்கும் மதிய உணவு திட்டம் அமல்படுத்தப்படுகிறது. அந்த பள்ளிகளுக்கு அரசு பள்ளி சத்துணவு மையத்தில் இருந்து ஜூன் மாதம் முதல் உணவு விநியோகிக்கவும் …
Read moreநெல்லையை உலுக்கிய தீபக்ராஜா படுகொலை… 7 நாட்களுக்குப் பிறகு இன்று இறுதிச்சடங்கு…. பாதுகாப்பு பணியில் 2000 போலீசார்…!!!
திருநெல்வேலி மாவட்டம் வாகைகுளம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி தீபக் ராஜா (30) கடந்த 20-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். அதாவது இவர் தன்னுடைய வருங்கால மனைவி மற்றும் நண்பர்கள் சிலருடன் சேர்ந்து நெல்லை மற்றும் திருச்செந்தூர் இடையே உள்ள சாலையில்…
Read more