சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுக்மா மாவட்டத்தில் பழங்குடியின மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இங்குள்ள பள்ளி ஒன்றில் படிக்கும் மாணவ மாணவிகள் பள்ளியின் உள்ளே இருக்கும் விடுதியில் தங்கி உள்ளனர். இந்நிலையில் இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமி விடுதியில் தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது பற்றி சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவிக்க அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
பள்ளி விடுதியில்…. 1 ஆம் வகுப்பு மாணவிக்கு கொடூரம்….
Related Posts
டேய் உன் சின்சியாரிட்டிக்கு ஒரு அளவே இல்லையா..? “இது வேலை வெறியல்ல வம்படியா சாவை விலைக்கு வாங்குவது”… பைக் ஓட்டும்போது லேப்டாப்… பகிர் வீடியோ…!!
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஸ்மார்ட்போன் மற்றும் சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், சாலையில் நடக்கும் விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் உடனுக்குடன் இணையத்தில் வைரலாகி விடுகின்றன. அந்த வகையில், தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியிலும் வியப்பிலும் ஆழ்த்தியுள்ள ஒரு…
Read moreகாற்றில் நடந்த திகில்..! “6-வது மாடியிலிருந்து குதித்த தாய்”.. கையை விட்டு நழுவியதால் உயிர் பிழைத்த 6 மாதக் குழந்தை… தூங்க முடியாததால் நடந்த பயங்கரம்…!!!
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் மியாப்பூர் பகுதியில் உள்ள மயூரி நகரில், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 6-வது மாடியில் இருந்து குதித்து 37 வயதான பெண் சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது ஈஷா சாஹு…
Read more