தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் பனீர் மற்றும் பாதாம் மிக்ஸ் ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி 450 ரூபாயாக இருந்த ஒரு கிலோ பணீர் தற்போது 550 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதனைப் போலவே 250 ரூபாயாக இருந்த அரை கிலோ பன்னீர் தற்போது 300 ரூபாயாகவும், 100 ரூபாயாக இருந்த 200 கிராம் பன்னீர் 120 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 200 கிராம் பாதாம் மிக்ஸ் பவுடர் விலை நூறு ரூபாயில் இருந்து 120 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
BREAKING: விலையை உயர்த்தியது தமிழக அரசு…. மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி…!!!
Related Posts
மாணவர்களே உடனே போங்க….! அரசு கலை கல்லூரிகளில் சேர இன்றே கடைசி நாள்…. முக்கிய அறிவிப்பு…!!
தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 1.07 லட்சம் பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை கடந்த 6ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர். மேலும்,…
Read moreAPPLY NOW: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. உடனே விண்ணப்பிக்கவும்..!!!
இலவச கட்டாயக் கல்வி திட்டத்தின் (ஆர்டிஇ) கீழ் தனியார் பள்ளிகளில் LKG அல்லது 1ம் வகுப்பு சேர்பவர்கள், 8ம் வகுப்பு வரை இலவசமாக பயில்வதற்கான மாணவர் சேர்க்கை ஏப்ரல் 22ம் தேதி தொடங்கியது.இந்நிலையில்இலவச & கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ்…
Read more