வங்க கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமாநிலங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிக கனமழை வெளுத்து வாங்கும் என்றும் ஒடிசா, கோவா, ஆந்திரா,தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை மிக கனவலை பெய்யும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி …. சற்றுமுன் ரெட் அலர்ட்… எச்சரிக்கை…!!!
Related Posts
“கோல்டன் ஹவர் மிஸ் ஆவதால் நேரும் விபரீதம்!”.. விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றத் தயங்கும் பொதுமக்கள்.. தமிழ்நாட்டை அதிரவைக்கும் ஷாக்கிங் ரிப்போர்ட்..!!!
இந்தியாவில் அதிகளவிலான சாலை விபத்துகள் அரங்கேறும் மாநிலங்களின் வரிசையில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ள நிலையில், விபத்துகளில் சிக்கித் தவிப்பவர்களை மீட்டு அவர்களின் உயிரைக் காப்பாற்றும் நடவடிக்கைகளில் மாநிலம் மிகவும் பின் தங்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நேர்ந்த முதல் 60…
Read more“மதிய சாப்பாட்டுக்காக வீட்டுக்கு வந்த கணவன்”… கதவைத் திறந்ததும் வேற ஒருத்தன் கூட உல்லாசமாக இருந்த மனைவி… நேரில் பார்த்ததால் போனுக்கு போன மெசேஜ்… கண்ணீருடன் கதறல்…!!!
தெலுங்கானா மாநிலம், மெஹபூபாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஸ்வர ராவ் என்பவரது மனைவி கல்பனா, கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனைக் கொடூரமாகக் தீர்த்துக்கட்டக் கள்ளக்காதலனுடன் சேர்ந்து தீட்டிய சதித் திட்டம் தற்போது காவல்துறையினரிடம் அம்பலமாகியுள்ளது. எடுலபுரம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வரும்…
Read more