வங்க கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமாநிலங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிக கனமழை வெளுத்து வாங்கும் என்றும் ஒடிசா, கோவா, ஆந்திரா,தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை மிக கனவலை பெய்யும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி …. சற்றுமுன் ரெட் அலர்ட்… எச்சரிக்கை…!!!
Related Posts
வேலியே பயிரை மேய்ந்தால் போல்…! பள்ளிக்கு செல்லும் வழியில் மாணவியை கடத்தி சீரழித்த போலீஸ் கான்ஸ்டபிள்… உறைய வைக்கும் சம்பவம்…!!!!
உத்திரபிரதேச மாநிலம் நவப்கஞ்ச் பகுதியில் மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். 11 ம் வகுப்பு படித்து வரும் இந்த மாணவி சம்பவ நாளில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த போலீஸ் கான்ஸ்டபிள் வினய் சவுகான் அந்த…
Read moreமாஸ் காட்டிய அமைச்சர்..! 10 நிமிஷத்தில் வந்த பைக் டேக்ஸி.. “சட்டவிரோதம்னு தெரிஞ்சும் இது தப்பில்லையா”…? நேரடியாக களத்தில் இறங்கி கூலாக ஹேண்டில் செய்த சம்பவம்…!!!!
இந்தியாவில் நகர்புறங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வரும் நிலையில், பைக் டாக்சி சேவைகள் பெரிதும் வரவேற்கப்படுகின்றன. குறைந்த கட்டணத்தில், வேகமாக இலக்கை அடைய முடியும் என்பதால் இளைஞர்கள் பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர். எனினும், இது பல மாநிலங்களில் சட்டபூர்வ அனுமதியின்றி செயல்பட்டு…
Read more