வங்க கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமாநிலங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிக கனமழை வெளுத்து வாங்கும் என்றும் ஒடிசா, கோவா, ஆந்திரா,தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை மிக கனவலை பெய்யும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி …. சற்றுமுன் ரெட் அலர்ட்… எச்சரிக்கை…!!!
Related Posts
“ஒரு நிமிஷக் கருணை.. ஒரு உயிரையே காப்பாத்திருச்சு!”… சாலையில் நடந்த விபரீதத்தில் இருந்து மாட்டை மீட்ட நபர்.. நெகிழ வைத்த வீடியோ..!!!
குஜராத் மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள ஒரு பரபரப்பான சாலையில், தெருவில் சுற்றித்திரிந்த பசு மாடு ஒன்றின் தலை பிளாஸ்டிக் டப்பா (Plastic drum) ஒன்றிற்குள் எதிர்பாராதவிதமாக மாட்டிக்கொண்ட நிலையில், அதனைப் பொதுமக்கள் சாதுரியமாக மீட்ட நெகிழ்ச்சியான வீடியோ தற்போது சோசியல்…
Read more“என் கணவரை பிரியுறதுக்கு சாகலாம்!”.. 10 வயது தம்பியின் கண் முன்னே நடந்த வினோதக் கொடுமை.. சிக்கிய உருக்கமான கடிதம்..!!!!
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள காந்தி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலக்கேடி கன்காட் பகுதியில், 18 வயதே ஆன அனிதா என்ற திருமணமான இளம் பெண் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நெஞ்சை உலுக்கும் விபரீதச் சம்பவம்…
Read more