பல்வேறு நோய்களுக்கு ஒரே தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்திய விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருவதாக டி ஆர் டி ஓ முன்னாள் தலைமை கட்டுப்பாட்டு அதிகாரி செல்வம் மூர்த்தி தெரிவித்துள்ளார். கோவையில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசிய அவர், உலக அளவில் முன்னிலையில் உள்ள விஞ்ஞானிகளில் இரண்டு சதவீதம் பேர் இந்தியாவில் சேர்ந்தவர்கள். நமது நாடு புதிய கண்டுபிடிப்புகளின் தொட்டிலாகவும் புதிய வகை தடுப்பூசிகளை கண்டுபிடிக்கும் மையமாகவும் திகழ்ந்து வருகிறது. பல்வேறு நோய்களுக்கு ஒரே தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்திய விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு நோய்களுக்கு ஒரே தடுப்பூசி… அதிரடியாக களம் இறங்கிய இந்திய விஞ்ஞானிகள்…!!
Related Posts
போதைப்பொருள் கடத்தல்… கேரள மாடல் அழகி உட்பட 6 பேர் அதிரடி கைது…..!!
கேரளாவில் உள்ள கருகப்பள்ளி அருகே ஒரு விடுதி உள்ளது. இங்கு போதை பொருள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அங்கு சென்றபோது ஒரு பெண் உட்பட 6 பேர் போதையில் இருந்தனர். இவர்கள் போதைப்பொருட்களை…
Read moreதாஜ்மஹால் அருகே முகம் சிதைக்கப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம்…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!
டெல்லியில் உள்ள ஆக்ராவில் உலகப்புகழ் பெற்ற தாஜ்மஹால் அமைந்துள்ளது. இங்குள்ள மசூதி வளாகத்தில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் இளம்பெண் சடலம் மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தாஜ்மஹால் அருகே உள்ள மசூதியில் உடல் முழுவதும் காயங்களுடன் அரை நிர்வாணத்தில் முகம்…
Read more