செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதி சிவி கார்த்திகேயன் முன்பு இன்று 3வது நாளாக வாதங்கள் வைக்கப்படவுள்ளன. செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக அவர் தரப்பு குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து, அமலாக்கத்துறையின் புலன்விசாரணையை முடக்க யாருக்கும் உரிமையில்லை என ED பதிலடி கொடுத்தது. இருதரப்பும் மீண்டும் இன்று வாதங்களை வைக்கவுள்ளன. இதன் அடிப்படையில் 3வது நீதிபதி முக்கிய முடிவு எடுக்கவுள்ளார்.
BREAKING : செந்தில் பாலாஜி வழக்கில் இன்று முக்கிய முடிவு…!!!
Related Posts
BREAKING: மத்திய அமைச்சர் ஆகிறாரா தமிழிசை…? வெளியான தகவல்…!!
தமிழ்நாட்டில் பாஜக தோல்வியைத் தழுவியபோதும், தமிழ்நாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க பாஜக தலைமை முடிவு எடுத்துள்ளது. அதன்படி, மோடி தலைமையிலான அமைச்சரவையில் அண்ணாமலை, தமிழிசைக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்ணாமலையின் பாத யாத்திரை, பாஜக தலைவர்களின் சூறாவளி பரப்புரை காரணமாக…
Read moreBREAKING: CMAT தேர்வு முடிவுகள் வெளியானது… உடனே பாருங்க…!!
MBA படிக்க விரும்பும் மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வு CMAT முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன. தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் CMAT தேர்வினை மாணவர்கள் மே 15ஆம் தேதி எழுதினர். அதற்கான முடிவுகள் தற்போது https://cmat ntaonline.in/frontend/web/ வெளியிடப்பட்டுள்ளன.
Read more