அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான பருவ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பருவ தேர்வுகள் நடத்தப்பட்டன. இளநிலை பிஇ மற்றும் பி டெக் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நடைபெற்ற முதல் பருவ தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாகவும் இதனை மாணவர்கள் ceo1.annauiv.eduஎன்ற இணையதள பக்கத்தில் அறிந்து கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
முதலாம் ஆண்டு செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியீடு… அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு…!!!
Related Posts
தமிழகத்தில் 31 மாவட்டங்களில் இரவு 10:00 மணி வரை… வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை குளிரூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இரவு 10…
Read moreமகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக 2.30 லட்சம் பேர்…. சூப்பர் குட் நியூஸ்….!!!
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில்…
Read more