தமிழகத்தில் தற்போது பருவநிலை மாற்றம் மற்றும்பமற்றும் மாவட்டங்களில் பெய்துவரும் மழை காரணமாக மர்ம காய்ச்சல்பரவ தொடங்கியுள்ளது. இந்த நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் இன்று காலை 1000க்கும் மேற்பட்டோர் சிகிச்சைகாக குவிந்ததால் பரபரப்புஏற்பட்டுள்ளது. கடலூர் மட்டுமல்லாமல், பல்வேறு இடங்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மக்கள் தண்ணீரை நன்றாக காய்ச்சி குடிக்க வேண்டும்என்றுஅறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவ தொடங்கியது….. மக்களே எச்சரிக்கை…!!
Related Posts
BREAKING: 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து?… அதிகாரப்பூர்வ விளக்கம்…..!!!
தமிழகத்தில் வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவசம் மின்சாரம் ரத்து என்ற தகவல் வதந்தி என்று மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. இது போன்ற செய்தியை பொதுமக்கள் நம்ப வேண்டாம். ஏற்கனவே மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வழங்கியுள்ள உத்தரவின்படி மின்வாரியம் செயல்படுவதாகவும்…
Read moreஇனி அலைய வேண்டாம்… அனைத்து சேவைகளுக்கும் ஒரே இணையதளம்… மின்வாரியம் அசத்தல் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் மின்சார வாரியத்தில் அனைத்து சேவைகளுக்கும் ஒரே இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மின் கட்டணம் செலுத்துதல், புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பித்தல், மின்தடை மற்றும் புகார் தெரிவித்தல் என அனைத்திற்கும் app1.tangedco.org/nsconline என்ற இணையதளத்தை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம். முன்னதாக மேற்கூறிய…
Read more