தமிழகத்தில் தற்போது பருவநிலை மாற்றம் மற்றும்பமற்றும் மாவட்டங்களில் பெய்துவரும் மழை காரணமாக மர்ம காய்ச்சல்பரவ தொடங்கியுள்ளது. இந்த நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் இன்று காலை 1000க்கும் மேற்பட்டோர் சிகிச்சைகாக குவிந்ததால் பரபரப்புஏற்பட்டுள்ளது. கடலூர் மட்டுமல்லாமல், பல்வேறு இடங்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மக்கள் தண்ணீரை நன்றாக காய்ச்சி குடிக்க வேண்டும்என்றுஅறிவுறுத்தப்பட்டுள்ளது.