7-ஆவது டிஎன்பிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இன்றைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – திருச்சி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற திருச்சி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் தொடக்க ஆட்டக்காரர்களாக சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியை சேர்ந்த சந்தோஷ் ஷிவ் மற்றும் மதன் குமார் ஆகியோர் களத்தில் இறங்கினர். இந்நிலையில் சென்னை சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர் முடிவில் 129 ரன்கள் எடுத்து திருச்சி அணிக்கு 130 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
“TNPL” 130 ரன் எடுக்கணும்…. திருச்சி அணிக்கு சவால்…. இலக்கு நிர்ணயித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ்….!!
Related Posts
தோத்தாலும் ஜெயிச்சாலும்…. கடைசி வரை மரண பயத்தைக் காட்டிடோம்ல… மாஸ் காட்டியதல தளபதி..!!
CSK அணிக்கு எதிரான 68ஆவது லீக் போட்டியில், RCB அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்கள்…
Read moreஐபிஎல் தொடரில் மாபெரும் சாதனை… சின்னச்சாமி மைதானத்தில் வரலாறு படைத்த விராட் கோலி….!!
பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிய நிலையில் ஆர்சிபி வெற்றி பெற்றது. இதன்மூலம் ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. இந்த போட்டியில் பெங்களூரு வீரர் விராட் கோலி 47…
Read more