7-ஆவது டிஎன்பிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இன்றைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – திருச்சி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற திருச்சி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் தொடக்க ஆட்டக்காரர்களாக சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியை சேர்ந்த சந்தோஷ் ஷிவ் மற்றும் மதன் குமார் ஆகியோர் களத்தில் இறங்கினர். இந்நிலையில் சென்னை சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர் முடிவில் 129 ரன்கள் எடுத்து திருச்சி அணிக்கு 130 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
“TNPL” 130 ரன் எடுக்கணும்…. திருச்சி அணிக்கு சவால்…. இலக்கு நிர்ணயித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ்….!!
Related Posts
இதனால்தான் மோசமாக தோல்வியுற்றோம்… LSG கேப்டன் கே.எல்.ராகுல்….!!!
ஐபிஎல்லில் கொல்கத்தா அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் மோசமாக தோல்வி அடைந்தது. தோல்வி குறித்து பேசிய LSG கேப்டன் கே.எல்.ராகுல், பேட்டிங் மற்றும் பவுலிங் என ஒட்டுமொத்தமாக அணியின் செயல்பாடு மிக மோசமாக…
Read moreடி20 உலகக்கோப்பை… இந்த அணிகள்தான் இறுதிப் போட்டியில் மோதும்… கங்குலி கணிப்பு…!!!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வருகின்ற ஜூன் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த போட்டியில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்க இருக்கிறது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டி20 உலக கோப்பை குறித்து தன்னுடைய கருத்தினை கூறியுள்ளார். அதாவது…
Read more