7-ஆவது டிஎன்பிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இன்றைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – திருச்சி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற திருச்சி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் தொடக்க ஆட்டக்காரர்களாக சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியை சேர்ந்த சந்தோஷ் ஷிவ் மற்றும் மதன் குமார் ஆகியோர் களத்தில் இறங்கினர். இந்நிலையில் சென்னை சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர் முடிவில் 129 ரன்கள் எடுத்து திருச்சி அணிக்கு 130 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
“TNPL” 130 ரன் எடுக்கணும்…. திருச்சி அணிக்கு சவால்…. இலக்கு நிர்ணயித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ்….!!
Related Posts
CSK vs RCB: இன்று வாழ்வா? சாவா? போட்டி…. அன்றே சொன்ன ’தல’ தோனி….!!!
2024 ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறப்போவது சிஎஸ்கே அணியா அல்லது rcb அணியா என்பதை உறுதி செய்யும் முக்கியமான போட்டி இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் எந்த…
Read more“பிசிசிஐ செயலாளராக என்னுடைய மிகப்பெரிய சாதனை இதுதான்”…. ஜெய்ஷா பெருமிதம்…!!!
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளராக கடந்த 2019 ஆம் ஆண்டு ஜெய்ஷா நியமிக்கப்பட்டார். இவர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஆவார். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆசிய கோப்பையில் கலந்து கொள்ள இந்தியா பாகிஸ்தான் செல்லாதது, மகளிர்…
Read more