விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏனாதிமங்கலம் கிராமத்தில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆலம்மாள்(60) என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று காலை மூதாட்டி அப்பகுதியில் இருக்கும் கோவில் பின்புறம் உள்ள வயலுக்கு சென்றுள்ளார். அப்போது மின்கம்பி அறுந்து கிடந்தது. அதனை கவனிக்காமல் ஆலம்மாள் மின் கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வயலுக்கு சென்ற மூதாட்டி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
ஆட்டு ரத்தத்தில் வாழைபழத்தை பிசைந்து சாப்பிட்ட பூசாரி பலி… அதிர்ச்சி சம்பவம்…!!
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம் அருகே செட்டியம்பாளையம் கோவில் திருவிழாவில் பரண் ஆட்டு கிடாய் பூசை நடைபெற்றது. அப்போது நல்லகவுண்டன் பாளையத்தை சேர்ந்த பூசாரியான பழனிச்சாமி என்பவர் ஆட்டை வெட்டி அதன் ரத்தத்தை விடாமல் குடித்துள்ளார். அவருடன் சேர்ந்து மற்ற பூசாரிகளும்…
Read moreஇரவில் தொப்பியுடன் உலா வந்த மர்ம நபர்கள்… மூன்றே நிமிடத்தில் அரங்கேறிய சம்பவம்… போலீஸ் விசாரணை..!!
சென்னை மாவட்டத்தில் உலா ஆதம்பாக்கம் நியூ காலனி பகுதியில் இரவில் தொப்பி அணிந்து ஒருவர் சுற்றி திரிந்தார் அவர் ஒரு வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 லட்ச ரூபாய் மதிப்புள்ள பைக்கை 3 நிமிடத்தில் திருடி சென்றுள்ளார். அவருக்கு ஒருவர்…
Read more