தமிழகத்தில் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டு பணி செய்ய இயலாமல் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவி தொகையாக ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் வீதம் அதிகபட்சம் மூன்று வருடங்களுக்கு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் தீவிரநோய் பாதிப்பு உதவி தொகையானது மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை என ஆண்டுக்கு இரண்டு முறை வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கட்டுமான தொழிலாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12000 உதவித்தொகை…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!
Related Posts
இனி அபராதம் இல்லை…! குறைந்தபட்ச இருப்பு தொகை விதிமுறையை ரத்து செய்த வங்கிகள்…. வாடிக்கையாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்….!!
வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகையை பராமரிக்க தவறினால் அபராதம் விதிக்கப்படும் நடைமுறை கடந்த சில ஆண்டுகளாகவே மக்களை பெரிதும் பாதித்துவந்தது. இந்த நிலையில், கனரா வங்கியைத் தொடர்ந்து, மேலும் 5 பொதுத்துறை வங்கிகள் தற்போது இந்த அபராதத்தை ரத்து செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.…
Read more“அதிகாரிகள் சம்மதத்துடன் தான் சட்ட விரோதமாக குவாரிகள் செயல்படுகிறதா”…? மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் ஜெயபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரை ஐகோர்ட் கிளையில், திண்டுக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக செயல்படும் மணல் குவாரிகள் குறித்து மனு தாக்கல் செய்திருந்தார். அதில் மாவட்ட நிர்வாகம் இதுவரை மணல் குவாரிகள் செயல்பட அனுமதி வழங்கவில்லை.…
Read more