விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சின்னகுப்பம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த சிலரை போலீசார் சுற்றி வளைத்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே கிராமத்தைச் சேர்ந்த முருகன், செல்வக்குமார், ராஜீவ் காந்தி, தமிழ்செல்வன், வெங்கடேசன், சுனில் குமார் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ராஜீவ்காந்தி, செல்வகுமார் உட்பட ஆறு பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிள்கள், சீட்டு கட்டுகள், பணம் ஆகிவற்றை பறிமுதல் செய்தனர்.
சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி….!!
Related Posts
நாம சும்மா இருக்க முடியுமா? ‘.. உள்ளாட்சித் தேர்தலுக்குள் அதிமுகவில் நடக்கப்போகும் அதிரடி மாற்றம்.. எடப்பாடி போட்ட அந்த ரகசிய ஸ்கெட்ச்..!!
“அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் (MLA) உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் அடுத்தடுத்துத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வரும் சூழலில், அதனை உடனடியாகத் தடுத்து நிறுத்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (EPS) அதிரடியான வியூகம் ஒன்றை…
Read moreநள்ளிரவில் பாய்ந்த உத்தரவு..! ” மின்சாரத் துறையில் தொடங்கிய அதிரடி வேட்டை!”.. சிக்கிய டாப் அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட்.. அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் எடுத்த ஆக்ஷன்..!!
“தமிழக மின் வாரியத்தின் துணை நிறுவனமான பசுமை எரிசக்தி கழகத்தின் கீழ் இயங்கும் உடுமலைப்பேட்டை மரபுசாரா மின்சாரப் பிரிவு அலுவலகத்தில், புதிய சூரியசக்தி மற்றும் காற்றாலை மின் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க முறைகேடாகப் பணம் வசூலித்த புகாரில் மேற்பார்வை பொறியாளர் பிரசாத்…
Read more