அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் ஆதரவாளரும், அதிமுக நகர செயலாளருமான ஆதிமோகன் தலைவராக இருக்கும் அறந்தாங்கி நகர கூட்டுறவு வங்கியில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். கடந்த நிதியாண்டில் நிதி பரிவர்த்தனை அறிக்கையை ஆய்வு செய்ததில் லட்சக்கணக்கான ரூபாய் கணக்கில் காட்டாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் ரூ.90 லட்சம் வட்டி மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
BREAKING: அதிமுக நிர்வாகியின் கூட்டுறவு வங்கியில் சோதனை…!!!
Related Posts
BREAKING: ஜூலை 15 முதல் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம்… அறிவித்தது தமிழக அரசு….!!!
தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக ஜூலை 15 முதல் மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் இந்த திட்டம் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதில் 5 மாதங்களில்…
Read moreஇனி இந்த நாட்களில் மட்டுமே சிறப்பு பேருந்துகள்…. மக்களுக்கு ஷாக் கொடுத்த போக்குவரத்து துறை…..!!!!
தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் திருவண்ணாமலைக்கு இனி பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.…
Read more