சென்னை எம்ஜிஆர் திரைப்பட கல்லூரி பகுதி நேர தற்காலிக விரிவுரையாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழக அரசு தற்போது வாபஸ் பெற்றுள்ளது. விரிவுரையாளர் பணிக்கு தகுதியாக இந்தி மற்றும் சமஸ்கிருதம் சேர்க்கப்பட்டதற்கு சு.வெங்கடேசன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்நிலையில் இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் நேரடியாக தலையிட்டதை தொடர்ந்து பணியிடங்களுக்கான அறிவிப்பை தற்போது தமிழக அரசு வாபஸ் பெற்றுள்ள.
BREAKING: வாபஸ் வாங்கியது தமிழக அரசு…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு..!!!
Related Posts
”திமுகவுக்கு போகலாம்னுதான் நெனச்சேன்…. ஆனா” கடைசி நேரத்துல ரூட்டை மாத்திய விஜயபாஸ்கர்…. விரைவில் தவெக-வில் ஐக்கியம்….!!
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய முடிவெடுத்துள்ளார். சட்டமன்றத்தில் த.வெ.க. ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்ததால் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து…
Read more“தன் புள்ளைங்க நல்லா இருக்கணும்னு” மத்தவங்களை முடிச்சுவிட்டாங்க…. திமுக மா.செ.க்கள் மீது பாய்ந்த பகீர் புகார்….!!
நடந்து முடிந்த தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்குக் கட்சியின் மாவட்ட செயலாளர்களின் செயல்பாடுகள்தான் முக்கிய காரணம் என கள ஆய்வு அறிக்கையில் அடுக்கடுக்கான புகார்கள் எழுந்துள்ளன. மாவட்ட நிர்வாகிகளின் அலட்சியமும், தன்னிச்சையான போக்குமே இந்தத் பின்னடைவுக்கு வழிவகுத்தது என திமுகவினர் மத்தியில்…
Read more