கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக நாட்டில் பல மாநிலங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. என்னிடையில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை பஞ்சாப் அரசு உயர்த்தியுள்ளது. இந்த பாட் வரி உயர்வால் பஞ்சாபில் ஒரு லிட்டர் பெட்ரோல் 98.65 ரூபாய்க்கும், டீசல் 88.95 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு பெட்ரோல் விலை குறையும் என்று செய்தி வெளியான நிலையில் பஞ்சாபில் தற்போது தலைகீழாக விலை உயர்ந்துள்ளது வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
BREAKING: முதல் மாநிலமாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு …. அதிர்ச்சி..!!
Related Posts
“செல்போனுக்காக வந்த வழிப்பறி கும்பல்”…. வடமாநில தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்…. திருப்பூரில் அதிர்ச்சி…!!!
பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ் குமார் (21). இவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் அங்குள்ள ஒரு விடுதியில் தங்கியுள்ளார். இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலை முடிந்த பிறகு விடுதிக்கு நடந்து…
Read moreஒருதலை காதல்….. இளம்பெண்ணை வீடு புகுந்து துடிக்க துடிக்க கொன்ற வாலிபர்…. கர்நாடகாவில் மீண்டும் பயங்கரம்…!!!
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் அஞ்சலி அம்பிகேரா (20). இவர் தன்னுடைய பாட்டி கங்கம்மா மற்றும் 2 சகோதரிகளுடன் வசித்து வந்துள்ளார். இதே பகுதியில் விஷ்வா (23) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் மீது பல திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளது. இவர்கள்…
Read more