கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வி ஆண்டில், மாணவர்களுக்கு பாடச் சுமைகள் இல்லாதவாறும், ஆசிரியர்களுக்கு பணிச்சுமை ஏற்படாத வகையில், மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் வகுப்புகள் எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
BREAKING: மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் வகுப்புகள் எடுக்கப்படும்….!!!
Related Posts
தமிழகத்தில் அறிவிக்கப்படாத தொடர் மின்தடை….. புலம்பும் மக்கள்….!!
கோவை, திருப்பூர், திண்டுக்கல், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் அறிவிக்கப்படாத மின்தடை காரணமாக தொழில் துறையினர் மிகவும் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர். குறிப்பாக கோவை திருப்பூரில் இரவு நேரங்களிலும், நெல்லை திண்டுக்கல் மதுரையில் பகல் நேரங்களிலும் தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுகிறது. வெயில் காரணமாக அதிகரித்துள்ள…
Read more“கர்ப்பிணி பெண் உயிரிழந்த விவகாரம்”…. சாட்டையை சுழற்றிய ரயில்வே… பறந்தது அதிரடி உத்தரவு…!!!
சென்னையிலிருந்து நேற்று முன்தினம் கொல்லத்திற்கு புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்து 7 மாத கர்ப்பிணியான கஸ்தூரி என்ற பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில்…
Read more