தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அடுத்த மூன்று நாட்களுக்கும் வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தஞ்சை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் , கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, திருச்சி, புதுக்கோட்டை மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும். அதேசமயம் தமிழகத்தில் உட்பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!
Related Posts
Breaking: குட் நியூஸ்…! குறைந்தது தங்கம் விலை… ஒரே நாளில் சவரனுக்கு ரூ.440 சரிவு…!!!
சென்னையில் கடந்த 2 நாட்களாக ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்று விலை குறைந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 440 வரையில் குறைந்து ஒரு சவரன் 73680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்…
Read moreசன் டிவி குழும பங்குகளில் மோசடி…! ஒரு வாரத்திற்குள் திருப்பி தரனும்… இல்லனா சிவில், கிரிமினல் வழக்குகள் பாயும்… கலாநிதி மாறனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய தயாநிதி மாறன்..!!!
சன் டிவி நெட்வொர்க் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் மீது, அவரது சகோதரரும் திருச்சி தொகுதி எம்.பி.யுமான தயாநிதி மாறன் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வழக்கறிஞர் மூலமாக சட்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளார். சென்னையைச் சேர்ந்த Law Dharma Advocates நிறுவனத்தின் வழக்கறிஞர்…
Read more