தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அடுத்த மூன்று நாட்களுக்கும் வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தஞ்சை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் , கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, திருச்சி, புதுக்கோட்டை மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும். அதேசமயம் தமிழகத்தில் உட்பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…!!!
Related Posts
”சாமிக்கு எல்லாரும் ஒன்னுதான்” – மக்களோடு மக்களாக கியூவில் நின்ற அமைச்சர் ரமேஷ்…. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்த சுவாரஸ்யம்….!!
மதுரை உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வழிபட வந்த தமிழக அமைச்சர் ரமேஷ், எவ்வித அரசு பந்தாவும் இன்றி சாமானிய மக்களைப் போல நடந்து கொண்ட விதம் அங்கிருந்தோரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக அமைச்சர்கள் அல்லது முக்கியப் பிரமுகர்கள் கோவிலுக்கு…
Read more“அப்ப ‘சிஎம் சார்’னு கூவுனீங்களே…. இப்ப தனிமனித ஒழுக்கம் பத்தி வசனம் பேசுறீங்களா?” தவெக-வை வெளுத்த கீதா ஜீவன்….!!
தமிழக வெற்றி கழகத்தினர் அண்மைகாலமாக மேடைகளில் பேசி வரும் ‘தனிமனித ஒழுக்கம் தான் சமூக ஒழுக்கம்’ என்ற தத்துவத்திற்கு எதிராக திமுக அமைச்சர் கீதா ஜீவன் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தற்போது புதிதாக அரசியல் பேசி…
Read more