ஒடிசாவில் பர்கார் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சுண்ணாம்புக் கல் ஏற்றிச் சென்ற இந்த சரக்கு ரயிலின் 5 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து விலகி தடம்புரண்டது. இந்த விபத்தில் உயிர்சேதம் குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை. இதுதொடர்பான கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
BREAKING: ஒடிசாவில் மீண்டும் ரயில் விபத்து….. பெரும் அதிர்ச்சி…!!!
Related Posts
ஒருதலை காதல்….. இளம்பெண்ணை வீடு புகுந்து துடிக்க துடிக்க கொன்ற வாலிபர்…. கர்நாடகாவில் மீண்டும் பயங்கரம்…!!!
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் அஞ்சலி அம்பிகேரா (20). இவர் தன்னுடைய பாட்டி கங்கம்மா மற்றும் 2 சகோதரிகளுடன் வசித்து வந்துள்ளார். இதே பகுதியில் விஷ்வா (23) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் மீது பல திருட்டு வழக்குகள் பதிவாகியுள்ளது. இவர்கள்…
Read moreகாதல் திருமணம் செய்த 4 மாதத்தில் புதுமணத் தம்பதிகள் தூக்கிட்டு தற்கொலை… பெரும் சோகம்…!!!
கர்நாடக மாநிலம் விஜயாப்புரா அருகே உள்ள ஒரு பகுதியில் மனோஜ் குமார் (30) என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் அதே பகுதியைச் சேர்ந்த ராக்கி என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக இருவரும் இருவீட்டார் சம்பந்தத்துடன்…
Read more