திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கண்ணாப்பட்டி பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள கோவிலில் பூசாரியாக இருந்துள்ளார். நேற்று கண்ணாப்பட்டியில் இருக்கும் கோவில் அருகே சீனிவாசன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சீனிவாசனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் சீனிவாசன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில் அருகே பூசாரி தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!
Related Posts
“கேப்டனாகவும் மாஸ்…. பேட்டிங்கிலும் மாஸ்” ஐசிசி தரவரிசையில் டாப் கியர் போட்ட சுப்மன் கில்…. குவியும் வாழ்த்துக்கள்….!!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) வெளியிட்டுள்ள புதிய டெஸ்ட் மற்றும் ஒருநாள் (ODI) போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சுப்மன் கில் அதிரடியான ஆதிக்கத்தைச் செலுத்திப் புதிய சாதனை படைத்துள்ளார். சமீபகாலமாக பேட்டிங் மற்றும் கேப்டன்சி…
Read more“மாற்றுத்திறனாளி பாட்டி…. கண் தெரியாத பேத்தி” 4 வருஷமா உதவும் போக்குவரத்து காவலர்…. குவியும் பாராட்டுகள்….!!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வறுமையின் பிடியில் சிக்கி, அன்றாட உணவிற்கே வழியின்றி தவித்து வந்த மாற்றுத்திறனாளி பாட்டி மற்றும் கண் பார்வையற்ற பேத்தியின் அவல நிலை ஒட்டுமொத்தப் பகுதியையும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது. தங்களைக் காப்பாற்ற யாரும் இல்லாத சூழலில், மாற்றுத்திறனாளியான…
Read more