சென்னையில் நடைபெறவுள்ள ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிக்கான டிக்கெட் ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது. வரும் 23, 24ஆம் தேதிகளில் சேப்பாக்கம் மைதானத்தில் முதல் 2 பிளே ஆஃப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதுவரை நடந்த 7 லீக் போட்டிகளுக்கும் ஆன்லைன் மற்றும் நேரடியாக டிக்கெட் விற்கப்பட்ட நிலையில். இந்த திடீர் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
BREAKING : ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகள்… திடீர் மாற்றம்….!!!
Related Posts
ராஜஸ்தான் தோல்விக்கு கேப்டன் சஞ்சு சாம்சன் தான் காரணம்…. சேவாக், டாம் மூடி விமர்சனம்…!!!
ஐபிஎல் தொடரில் நேற்று முன் தினம் நடைபெற்ற இரண்டாவது தகுதி சுற்று போட்டியில் ராஜஸ்தான் தோல்வியடைந்தது. இதனால் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும்…
Read moreஐபிஎல் இறுதிப்போட்டி… இன்று(மே 26) பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்… சூப்பர் அறிவிப்பு..!!!
சென்னை சேப்பாக்கத்தில் மே 26 இன்று நடைபெறும் ஐபிஎல் இறுதிப் போட்டியை காண வரும் பார்வையாளர்கள் தங்களது ஐபிஎல் டிக்கெட்டுகளை காண்பித்து மாநகர பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டி முடிந்த பிறகு அண்ணா சதுக்கம், சென்னை பல்கலை,…
Read more