கிருஷ்ணகிரி மாவட்டம் சாந்தமலை கிராமத்தில் யானைகள் முகாமிட்டுள்ள நிலையில் மக்களுக்கு வனத்துறையினர் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர். யானை தாக்கி விவசாய உயிரிழந்த நிலையில் இரவில் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது எனவும் விவசாய நிலங்களுக்கு காவலுக்கு யாரும் செல்ல வேண்டாம் எனவும் அதிகாலையில் விவசாய நிலங்களுக்கு செல்வோர் யானை நடமாட்டம் இருப்பதை அறிந்து கொள்ள வேண்டும் எனவும் வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். அதேசமயம் விரைவில் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சற்றுமுன்: இன்று இரவு வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்…. அவசர எச்சரிக்கை…!!!
Related Posts
காதலனோடு சேர்ந்து தீக்குளிப்பு…. இறுதியில் நேர்ந்த சோகம்…. காதலி அதிர்ச்சி வாக்குமூலம்…!!
மயிலாடுதுறையில் கடந்த 9ம் தேதி இளம் பெண் சிந்துஜா தன் மீதும் மற்றும் தனது காதலன் ஆகாஷ் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து இருவரும் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி…
Read moreBreaking: தூத்துக்குடி மாவட்டத்திற்கு மே 22-ல் உள்ளூர் விடுமுறை….!!!
தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருகின்ற 22ஆம் தேதி வைகாசி விசாகம் விமர்சையாக நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக கோவிலுக்கு வருகை புரிவார்கள். இதன் காரணமாக வருகின்ற…
Read more