தமிழகத்தில் பத்து வருடங்களுக்குப் பிறகு அரசு இடங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அரசு பள்ளிகள், மருத்துவமனைகள், தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயம் உள்ளிட்ட அரசு இடங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அலுவலகத்தில் படப்பிடிப்பு அனுமதியை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசின் அறிவிப்புக்கு தயாரிப்பாளர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு இடங்களில் படப்பிடிப்பு நடத்த 10 ஆண்டுகளுக்கு பின்பு அனுமதி…. அரசு அறிவிப்பு…!!!
Related Posts
“எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சியை முதல்வர் விஜய் கொடுக்கிறார்!”… அதிமுகவில் அடுத்த மெகா விக்கெட் காலி… தவெகவில் இணைந்து உடுமலை ராதாகிருஷ்ணன் குமுறல்..!!!
அதிமுக மற்றும் திமுகவில் உள்ள பல்வேறு முக்கிய அரசியல் புள்ளிகள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் தற்பொழுது அடுத்தடுத்து நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ (தவெக) கட்சியில் இணைந்து வரும் வேளையில், அதிமுகவின் மிக முக்கிய மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள்…
Read more“ஆண்டுக்கு 3,600 கோடி ஊழல்.. மாசம் 100 கோடி தனி நபர் பைக்குப் போயிருக்கு!”.. கோவையில் வச்சு உண்மையை உடைத்த அமைச்சர் விக்னேஷ்..!!
“தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் டாஸ்மாக் விவகாரத்தில், தவெக அரசு அதிரடிப் புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் கோவையில் தற்பொழுது வாக்குமூலத்தை வெளியிட்டுள்ளார். ‘டாஸ்மாக் துறையில் ஆண்டுக்கு சுமார் 3,600 கோடி ரூபாய் அளவிற்கு மெகா…
Read more